நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகை விவகாரத்தில் சிக்கி சிறைசென்று ஜாமீனில் வெளிவந்துள்ளார் நடிகர் திலீப். இந்த வழக்கில் போலீஸார் தன் மீது வீண் குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளதாக கூறியுள்ள திலீப், இந்த வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதில் இன்னொரு அதிர்ச்சி தகவலையும் குறிப்பிட்டுள்ளார். அதாவது இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில், தன்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக, தனக்கு போன்கால் வந்தவுடனேயே டிஜிபி லோக்நாத் பெஹ்ராவுக்கு உடனே போன் செய்து தகவல் சொன்னாராம் திலீப். ஆனால் அந்த உண்மையை டிஜிபி பெஹ்ராவும், ஏடிஜிபி சந்தியாவும் அப்படியே மறைத்துவிட்டனர் என கூறியுள்ளாராம் திலீப்.