மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
லிங்கா படத்திற்கு பிறகு கன்னட நடிகர் நான் ஈ சுதீப்பை வைத்து முடிஞ்சா இவனை புடி என்ற படத்தை இயக்கிய கே.எஸ்.ரவிக்குமார், தற்போது தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவை நாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நயன்தாரா, ஹரிபிரியா, நடாஷா ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள்.
இந்த படத்தின் தலைப்பினை இதுவரை அறிவிக்காமல் இருந்து வந்த கே.எஸ்.ரவிக்குமார், கர்ணன், சமரசிம்ஹா ரெட்டி, நரசிம்ஹா ரெட்டி, நரசிம்ம நாயுடு, ஜெய் சிம்ஹா, சிம்ஹா என பல டைட்டீல்களில் எந்த டைட்டீலை படத்திற்கு வைக்கலாம் என்று பரிசீலனை செய்து வந்தார். இந்நிலையில், தற்போது ஜெய் சிம்ஹா என்ற தலைப்பினை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த ஜெய்சிம்ஹா படம் 2018 சங்கராந்திக்கு வெளியாகிறது.