மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு மலையாள நடிகர் திலீப் போலீஸ் வாகனத்தில் அழைத்து வரப்படுவதும் பின் சிறைக்கு அழைத்து செல்லப்படுவதையும் பார்க்கும்போது, எப்படி இருந்த மனிதன் இப்படி நிலைக்கு ஆளாகிட்டாரே என்கிற ஆதங்கத்தை ஏற்படுத்தவே செய்யும்.. ஆனால் போலீஸ் வட்டாரத்திலோ திலீப் சில போலீசாரிடம் எதார்த்தமாக பேசிக்கொண்டு, அவ்வப்போது ஒன்லைன் காமெடி பஞ்ச்'களை கூறி சிரிக்க வைத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது,..
குறிப்பாக அவரது அரெஸ்ட் பற்றி சிறையில் இருந்த போலீஸாரில் சிலர் வருத்தத்துடன் அவரிடம் விசாரித்தார்களாம். ஆனால் அவரோ தனது படங்களில் பேசுவது போலவே, “நான் ஆண்டவனிடம் எனக்கு பத்துநாள் ரெஸ்ட் கொடு என கேட்டேன்.. அது அவர் காதில் அரெஸ்ட் என விழுந்து விட்டது போல.. அதனால் பத்துநாள் அரெஸ்ட் தந்துவிட்டார்” என சிரித்துக்கொண்டே கூறினாராம்.