‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகன் மஞ்சு மனோஜ். தெலுங்கில் பிசியாக நடித்து வரும் இவர், விவசாயிகள் காக்க தற்போது ஒரு தொண்டு நிறுவனம் தொடங்கியிருக்கிறார். உணவுக்கு ஆதாரமாக இருக்கும் விவசாயிகள் வறுமை காரணமாக தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதை தடுத்து நிறுத்துவதே எனது தொண்டு நிறுவனத்தின் முதல் நோக்கம் என்று தெரிவித்துள்ளார் மஞ்சு மனோஜ்.
மேலும், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அவர்களது முதல் தேவையான வறுமையை ஒழிக்கும் முயற்சியாக, நிதி திரட்டத் தொடங்கியிருக்கும் அவர், வறுமையில் தவிக்கும் விவசாயிகளை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான பணஉதவிகளை செய்யப்போகிறாராம். அதோடு, தனது இந்த தொண்டு நிறுவனத்தில் தன்னுடன் கைகோர்க்க சமூக ஆர்வமுள்ள மேலும் பலரையும் இணைத்து வருகிறார் மஞ்சுமனோஜ்.