‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
1971ல் இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த கடல் வழி போரை மையமாகக் கொண்டு டோலிவுட்டில் உருவான திரைப்படம் காஸி, ராணா, டாப்ஸி, கேகே மேனன் மற்றும் பலர் நடித்த இப்படத்தை இயக்குனர் சங்கல்ப் ரெட்டி இயக்கியுள்ளார். இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் இயக்குனர்கள் க்ரிஷ் மற்றும் தேஜா பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் தேஜா, ஒரே மாதிரியான சண்டைக்காட்சிகள் காமெடி காட்சிகள், ரொமேன்டிக் காட்சிகள் இடம்பெறுவதால் பெரும்பாலும் தெலுங்கு படங்களை பார்ப்பதில்லை. ஆனால் ராணாவின் நேனே ராஜா நேனே மந்திரி படத்தில் அவருடன் பணியாற்றி வருவதால் காஸி படத்தின் சிறப்பு திரையிடலில் தான் கலந்து கொண்டதாகக் கூறினார். மேலும் காஸி படம் குறித்து கூறிய தேஜா கதையே இல்லாத பாகுபலி படத்தைக்காடிலும் காஸி படம் ரசிக்கும்படியாகவே உள்ளது என தேஜா கூறியுள்ளார்.