மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
ரன் ராஜ ரன், எக்ஸ்பிரஜ் ராஜா போன்ற தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்த நடிகர் சர்வானந்த், இயக்குனர் சேரன் இயக்கத்தில் நடித்த ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை திரைப்படம் தெலுங்கில் திரைக்கு வரவுள்ளது. ராஜாதி ராஜா என்ற பெயரில் வெளிவரும் அப்படத்தில் சர்வானந்திற்கு ஜோடியாக நடிகை நித்யா மேனன் நடித்துள்ளார்.
இந்நிலையில் சர்வானந்த் தற்போது சட்ட சிக்கலில் சிக்கியுள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மெடக் மாவட்டம் படன்சேரு பகுதியில் நில ஆக்ரமிப்பு செய்துள்ளதாக சர்வானந்த் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த சிலர் சர்வானந்த் மற்றும் அவரது குடும்பத்தின் பெயரில் நில ஆக்ரமிப்பு செய்துள்ளதாக புகார் செய்துள்ளனர். இப்புகாரில் அடிப்படையில் அவர் எந்த நேரமும் கைதாகலாம் என்றும் கூறப்படுகின்றது.