உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் |

பொதுவாக சினிமா நட்சத்திரங்கள், குறிப்பாக நடிகைகள் தாங்கள் அணிந்து வரும் உடைகள், ஆபரணங்கள் எல்லாமே உடனுக்குடன் ரசிகர்களை ஈர்க்கும் விதமாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள். அப்படி என்னதான் விதவிதமான நிறங்களை கொண்ட ஆடைகளை அணிந்தாலும் காலில் அணியும் செப்பல் மற்றும் ஷூக்கள் மட்டும் இரண்டும் ஒரே நிறத்தில் இருக்க வேண்டும் என்கிற வழக்கத்தை யாருமே மாற்றுவதில்லை.
இதிலும் ஒரு புதுமையை செய்ய வேண்டும் என நடிகை பார்வதி நினைத்தாரோ என்னவோ இரண்டு கால்களிலும் இரண்டு விதமான நிறம் கொண்ட ஷூக்களை அணிந்து கொண்டு அந்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு கலாட்டா செய்துள்ளார். ரசிகர்களும் அவரது கலாட்டாவை ரசித்து விதவிதமான கமென்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.