இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
மலையாள திரையுலகின் பிரபல தயாரிப்பாளரும், திரைக்கதை எழுத்தாளருமாகிய ஜான் பால் (வயது 71), கடந்த இரு மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஜான் பாலின் நண்பர் இவரது சிகிச்சைக்கு உதவுமாறு சமூக வலைதளங்களில் கோரியிருந்தார். இதனையடுத்து இவரது சிகிச்சைக்காக கேரள அரசு முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் ஒதுக்கியது. இந்நிலையில், கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த ஜான் பால், நேற்று மதியம் உயிரிழந்துள்ளார். நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்டவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.