ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பத்மாவதி படத்தை முடித்துவிட்டு ரிலீஸ்க்காக காத்திருக்கும் ரன்வீர் சிங், அடுத்தப்படியாக சிம்பா, கல்லி பாய் போன்ற படங்களில் நடிக்க உள்ளார். இதில் கல்லி பாய் படம் இம்மாதம் ஆரம்பமாக உள்ளது. ஆலியா பட் ஹீரோயினாக நடிக்கிறார். ஜோயா அக்தர் இயக்க, எக்ஸல் என்டர்டெயின்ட்மென்ட் தயாரிக்கிறது.
கல்லி பாய் படம் குறித்து ரன்வீர் சிங் கூறுகையில், இந்த மாதத்தில் இருந்து கல்லி பாய் படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாக உள்ளது. நானும் பங்கேற்கிறேன். ஜோயா அக்தர் எனக்கு மிகவும் நெருக்கம். என் வாழ்க்கையில் தொழில் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் அவர் மிகவும் ஸ்பெஷலானவர் என்று கூறியுள்ளார்.