சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! |
செப் படத்தின் தோல்விக்கு பிறகு இயக்குநர் ராஜா கிருஷ்ணா மேனன், அடுத்து ஒரு படத்தை இயக்க தயாராகி வருகிறார். இந்தப்படத்தில் நடிகர் ரன்பீர் கபூரை நடிக்க வைக்க இயக்குநர் ராஜா கிருஷ்ணா விரும்புவதாகவும், இதுதொடர்பாக அவர் ரன்பீரை சந்தித்து பேசியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதுப்பற்றி இயக்குநர் ராஜாவை கேட்டால், தற்போது ரன்பீர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை படம் மற்றும் பிரமாஸ்திரா படங்களில் நடித்து வருகிறார். ஆகையால் நான் அவரை அணுகவில்லை. என்னுடைய அடுத்தப்படம் கற்பனை கலந்த த்ரில்லர் படமாக உள்ளது. அடுத்தாண்டு படப்பிடிப்பை துவக்க எண்ணியுள்ளேன் என்கிறார்.