ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பொதுவாக நடிகர்கள் இடையே தொழில் ரீதியான போட்டிகள் இருக்கும். இதை நேரடியாக வெளிப்படுத்தாவிட்டாலும் மறைமுகமாக வெளிப்படுத்துவார்கள். அதிலும் நடிகைகள் இடையே சொல்ல வேண்டாம் தங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் இருவரும் பேசக்கூட மாட்டார்கள். அப்படிதான் நடிகைகள் கத்ரீனா கைப்பும், தீபிகா படுகோனேவும் இருக்கின்றனர்.
நடிகர் ஷாரூக்கான், நேற்று தனது 52வது பிறந்தநாளை கொண்டாடினார். இதற்காக பாலிவுட் பிரபலங்களுக்கு விருந்தும் கொடுத்தார். இதில் பல பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்றனர். நடிகைகள் தீபிகா, கத்ரீனாவும் பங்கேற்றனர். ஆனால் இருவரும் நேருக்கு நேராக சந்தித்த போதும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை, தங்களுக்குள் ஒரு இடைவேளி வைத்து கொண்டனர். அப்படி இருவருக்கும் இடையே என்ன பிரச்னை என்று தெரியவில்லை.