பெற்றோருக்கு தெரியாமல் ஹாரர் படங்கள் பார்ப்பேன்: அனுபமா | துபாயில் நடைபெற்ற சைமா விருது விழாவில் விஜய்யை வாழ்த்திய திரிஷா! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் இரண்டு நாள் வசூல் வெளியானது! | செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா! | கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்! | ‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி! |
பாலிவுட்டின் பிரபல இயக்குநர் ரோகித் ஷெட்டி. தற்போது கோல்மான் அகைன் படத்தை முடித்துவிட்டு ரிலீஸ்க்கான வேலைகள் மற்றும் புரொமோஷனில் பிஸியாக உள்ளார். ரோகித், சல்மானை வைத்து படம் இயக்க போவதாக ஒரு செய்தி பாலிவுட்டில் உலா வந்தது. ஆனால் இதை ரோகித் மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நானும், சல்மானும் இணைந்து படம் பண்ண போவதாக செய்திகளை பார்த்தேன். ஷாரூக்கானை வைத்து சென்னை எக்ஸ்பிரஸ் படம் பண்ணியது போன்று, சல்மான் உடன் பண்ண வேண்டும் என்ற ஆசை எனக்கும் உள்ளது. தற்போதைய சூழலில் சல்மானை வைத்து படம் பண்ண என்னிடம் கதை இல்லை என்று கூறியுள்ளார்.