ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான சஞ்சய் தத்திற்கும், சல்மான் கானுக்கும் இடையே சுமூகமான உறவு இல்லை என கடந்த சில நாட்களுக்கு முன் தகவல் பரவியது. ஆனால் இது பொய் என சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்று காட்டி உள்ளது.
சமீபத்தில் முகேஷ் அம்பானி ஏற்பாடு செய்திருந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் சஞ்சய் தத்தும், சல்மான் கானும் கலந்து கொண்டனர். அங்க இருவரும் ஒருவரை ஒருவர் கட்டி தழுவி கொண்டனர். சஞ்சய் தத் அந்த நிகழ்ச்சி வர போவது சல்மான் கானுக்கு முன்பே தெரியுமாம். சஞ்சய் தத்தை சந்திக்க வேண்டும் என்பதற்காகவே தான் விழாவில் காத்திருந்தாராம். இவர்கள் இருவரும் கட்டி தழுவி அன்பை வெளிப்படுத்திக் கொண்டதும், அத்தனை நாட்கள் வரை அவர்களை பற்றி பரப்பப்பட்ட வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் சஞ்சய் தத், சல்மான் கான் மட்டுமின்றி ஏராளமான பாலிவுட் நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர்.