ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
குப்தா இயக்கும் புதிய படத்தில் அஜய் தேவ்கன் நடிக்கலாம் என செய்தி வெளியான நிலையில், இப்போது அது உறுதியாகியிருக்கிறது. படத்திற்கு ரெய்டு என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அஜய், வருமான வரித்துறை அதிகாரியாக நடிக்கிறார். 1980களில் உபி.,யில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாக உள்ளது.
இதுகுறித்து இயக்குநர் ராஜ்குமார் கூறுகையில், "வெள்ளித்திரையில் ரெய்டு படத்தின் கதையை சொல்லியே தீர வேண்டும். அஜய்யுடன் பணியாற்றும் நாளை எண்ணி ஆவலோடு இருக்கிறேன் என்கிறார்.
ரெய்டு படம் செப்டம்பர் மாதம் முதல் ஆரம்பமாகிறது. ஏப்ரலில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இப்படத்தை பூஷண் குமார் மற்றும் அபிஷேக் பதக் இணைந்து தயாரிக்கிறார்கள்.