ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ஹாலிவுட் வரை சென்று புகழ்பெற்று விட்ட நடிகை தீபிகா படுகோனே, தற்போது சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் ‛பத்மாவதி' படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதுதவிர ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில், ஷாரூக்கான் நடிக்கும் படத்திலும் தீபிகா கமிட்டாகியிருந்தார். ஆனால் இப்போது திடீரென தீபிகா விலகிவிட்டார்.
இதுப்பற்றி பாலிவுட் வட்டாத்தில் விசாரித்தபோது கிடைத்த தகவல் இது. ஷாரூக்கான் படத்தில் நடிக்க தீபிகாவிற்கு ஆசை தானாம். ஆனால், ஷாரூக்கான் படக்குழு கேட்ட தேதியில் இவரால் கால்ஷீட் கொடுக்க முடியவில்லை, ஏனென்றால் அவர்கள் கேட்ட தேதியில் தீபிகா பத்மாவதி படத்தில் நடிக்கிறார். இதனால் தான் ஷாரூக்கான் படத்திலிருந்து விலகிவிட்டாராம் தீபிகா.