ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ராகினி எம்எம்எஸ், கேங்ஸ் ஆப் வசிப்பூர், டி-டே, குயின் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ். தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வரும் ராஜ்குமார், அஸ்வினி ஐயர் தவாரி இயக்கும் ‛பார்லி கி பார்பி' என்ற படத்திலும் நடிக்கிறார். இதில் ஆயுஸ்மான் குராணா மற்றும் கிர்த்தி சனோன் முன்னணி ரோலில் நடிக்க, ராஜ்குமாரும் ஒரு முக்கியமான ரோலில் நடிக்கிறார்.
இதுகுறித்து ராஜ்குமார் கூறுகையில், பார்லி கி பார்பி படத்தில் நானும் நடிக்கிறேன். படத்தில் நான் பிரீதம் என்ற கதாபாத்திரத்தில் ஒரு கவிஞராக நடிக்கிறேன். நான் இதுவரை நடித்திராத ஒரு வித்தியாசமான வேடம் இது என்றார்.
பார்லி கி பார்பி படம் வருகிற ஜூலை 21-ம் தேதி ரிலீஸாக உள்ளது.