ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ஏஜென்ட் வினோத், பட்லாப்பூர் படங்களை இயக்கிய ஸ்ரீராம் ராகவன், அடுத்தப்படியாக ஒரு படத்தை இயக்க உள்ளார். இப்படத்தில் நடிகர் ஆயுஸ்மான் குரானாவும், நடிகை தபுவும் முதன்மை ரோலில் நடிக்கிறார்கள். முன்னதாக இப்படத்தில் தோனி புகழ் சுசாந்த் சிங் ராஜ்புட் நடிப்பதாக இருந்தது. ஆனால் திடீரென அவர் விலகிவிட்டார்.
இதற்கான காரணம் என்னவென்று இப்போது தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் ஸ்ரீராம், சுசாந்த் சிங்கை மனதில் வைத்தே கதையை ரெடி பண்ணியிருக்கிறார். அதன்படி அவரும், சுசாந்த் சிங்கிடம் பேச, சுசாந்த்தும் சம்மதம் சொல்லிவிட்டார். ஆனால் கடைசி நேரத்தில் கால்ஷீட் பிரச்னையால் சுசாந்த் சிங் நடிக்க முடியாமல் போக, அவருக்கு பதில் ஆயுஸ்மான் குரான் தேர்வு செய்யப்பட்டாராம்.