ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பாலிவுட்டின் பிரபல நடிகரான கோவிந்தா, ஒருசிறிய இடைவெளிக்கு பிறகு, இயக்குநர் தீபங்கர் இயக்கத்தில் நடித்துள்ள படம் ‛ஆ கயா ஹீரோ'. தற்போது இதன்படப்பிடிப்புகள் எல்லாம் நிறைவடைந்து ரிலீஸ்க்கான வேலைகள் மும்முரமாய் நடந்து வருகிறது. கூடவே படத்தின் புரொமோஷனும் பிஸியாக நடந்து வருகிறது. கோவிந்தா உள்ளிட்ட படக்குழுவினர் தீவிர புரொமோஷனில் ஈடுபட்டுள்ளனர். இருதினங்களுக்கு முன்னர் ஆ கயா ஹீரோ படத்தின் ப்ரிமீயர் ஷோ நடந்தது. இதில் பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான சல்மான்கான், ஷாரூக்கான் பங்கேற்றனர்.
இதைப்பற்றி கோவிந்தா கூறியதாவது.... "‛ஆ கயா ஹீரோ' படத்தின் ப்ரிமீயர் ஷோவில் நான், சல்மான் மற்றும் ஷாரூக்கான் பங்கேற்றோம்'' என்றார். ‛ஆ கயா ஹீரோ' படம் வருகிற மார்ச் 3-ஆம் தேதி ரிலீஸாகிறது.