ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
பாலிவுட்டின் பிரபல இயக்குநர், தயாரிப்பாளர் என்று பெயரெடுத்தவர் கரண் ஜோகர். இவர் இப்போது ‛தி காஷி அட்டாக்' படத்தின் தயாரிப்பாளராக மாறியிருக்கிறார். ராணா, டாப்சி ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் படம் ‛தி காஷி அட்டாக்'. இந்தியாவின் முதல் கடல் வழி போரை மையப்படுத்தி உருவாக உள்ள இப்படத்தை ஏஏ பிலிம்ஸ் தயாரிக்கிறது. தற்போது இந்தப்படத்தின் இணை தயாரிப்பாளராக கரணும் இணைந்துள்ளார். இதுப்பற்றி கரண் ஜோகர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது... ‛‛தி காஷி அட்டாக் படத்தை ஏஏ பிலிம்ஸ் உடன் தர்மா புரொடக்ஷ்ன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது'' என்று கூறியுள்ளார்.