பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

பாலிவுட்டின் பிரபல இயக்குநர், தயாரிப்பாளர் என்று பெயரெடுத்தவர் கரண் ஜோகர். இவர் இப்போது ‛தி காஷி அட்டாக்' படத்தின் தயாரிப்பாளராக மாறியிருக்கிறார். ராணா, டாப்சி ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் படம் ‛தி காஷி அட்டாக்'. இந்தியாவின் முதல் கடல் வழி போரை மையப்படுத்தி உருவாக உள்ள இப்படத்தை ஏஏ பிலிம்ஸ் தயாரிக்கிறது. தற்போது இந்தப்படத்தின் இணை தயாரிப்பாளராக கரணும் இணைந்துள்ளார். இதுப்பற்றி கரண் ஜோகர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது... ‛‛தி காஷி அட்டாக் படத்தை ஏஏ பிலிம்ஸ் உடன் தர்மா புரொடக்ஷ்ன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது'' என்று கூறியுள்ளார்.




