ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
18 ஆண்டுகளாக நட்சத்திர தம்பதிகளாக வாழ்ந்த நடிகர் அர்பாஸ் கானும், மலைக்கா அரோராகானும் சமீபத்தில் பிரிந்தனர். அதோடு விவாகரத்து கேட்டு இருவரும் கோர்ட் படியும் ஏறியுள்ளனர். இதனிடையே மலைக்கா, அர்பாஸை பிரிய நடிகர் அர்ஜூன் கபூர் தான் காரணம் என்றும், அவர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள நெருக்கம் தான் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதை நடிகை மலைக்கா மறுத்துள்ளார்.
இதுப்பற்றி மலைக்கா கூறியிருப்பதாவது... ‛‛அர்ஜூன் கபூர் என்னுடைய நல்ல நண்பர், ஆனால் சிலர் அதை வேறு விதமாக தவறாக பார்க்கின்றனர். அது உண்மை கிடையாது'' என்று கூறியுள்ளார்.