மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி |
சிறைவாசம் சென்றுவிட்டு மீண்டும் படங்களில் பிஸியாகி உள்ள சஞ்சய் தத், ‛மார்கோ பாவ்' என்ற படத்தில் நடிக்க இருந்தார். ஆனால் இந்தப்படம் தற்போது கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இப்படத்தை தயாரிப்பாளர் விது வினோத் சோப்ரா தயாரிப்பதாக இருந்தது. ஆனால் படத்தின் கதை திருப்திகரமாக இல்லாததால் இந்தப்படத்தை கிடப்பில் போட்டுவிட்டதாக கூறப்படுகிறது. ‛மார்கோ பாவ்' படம் தந்தை - மகள் உறவை பற்றிய படமாக உருவாக இருந்தது. இதை வினோத்தின் சகோதரி ஷெல்லி சோப்ரா இயக்குவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.