ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பாலிவுட்டின் நட்சத்திர காதலர்களாக வலம் வந்தவர்கள் ரன்பீரும், கத்ரீனாவும். இவர்கள் சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் திருமணமும் செய்ய முடிவெடுத்திருந்த நிலையில் திடீரென அவர்களது காதலில் விரிசல் விழுந்து இருவரும் பிரிந்து சென்றுவிட்டனர். இதுவரை இவர்கள் ஏன் பிரிந்தார்கள் என்பதற்கு விடையில்லை. இந்நிலையில் சமீபத்தில் ரன்பீர் அளித்த பேட்டி ஒன்றில் கத்ரீனாவுடனான பிரிவு பற்றி உருக்கமாக பேசியிருக்கிறார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது... ‛‛ஆதாரமற்ற வதந்திகள், அறிக்கைகள், செய்திகள் போன்றவற்றால் நிறைய காயமடைந்துள்ளேன். என்னுடைய பெற்றோருக்கு பின்னர் என் வாழ்க்கையில் என்னை செல்வாக்கு மிக்கவனாகவும், ஊக்கமும் தந்து உயர்த்தியவர் கரீனா தான் என்று கூறியுள்ளார்.