ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
2016ம் ஆண்டு ரிமோ ஒலிம்பிக் போட்டிகளுக்கான நல்லெண்ண தூதராக நடிகர் சல்மான் கான் நியமிக்கப்பட்டது பெரும் சர்ச்சையாக்கப்பட்டது. இருப்பினும் சல்மான் கானுக்கு ஆதரவாக நடிகை ஐஸ்வர்யா ராய் கருத்து தெரிவித்தார். தற்போது ஐஸ்வர்யாவை தொடர்ந்து அவரது கணவரும், நடிகருமான அபிஷேக் பச்சனும் சல்மான் கானுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறுகையில், நாட்டுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என யாராவது விரும்பினால் அவர்கள் நாட்டிக்கான விஷயங்களுக்கு ஆதரவு தெரிவிக்கலாம் என நினைக்கிறேன். இதில் எந்த தவறும் இல்லை. நான் கபடி மற்றும் கால்பந்து அணிகளுடன் பணியாற்றி உள்ளேன். அதை மிகவும் உணர்ச்சிகரமாகதாகவும், நேர்மையானதாகவும் உணர்கிறேன். நமது நாட்டில் விளையாட்டிற்கு எங்களை போன்று இன்னும் அதிகமானவர்கள் ஆதரவு தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.