ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ரன்பீர் கபூருடனான காதல் முறிந்ததால், சோகத்தில் மூழ்கியிருந்த, பாலிவுட் குதிரை கத்ரீனா கைப், பிதுார் படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்காக, சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அந்த படம் தொடர்பான கேள்விகளை விட, 'ரன்பீர் கபூருடன் ஏன் பிரேக் அப் ஏற்பட்டது' என்ற கேள்வி தான் அதிகமாக கேட்கப்பட்டது. ஆனால், கொஞ்சமும், முகம் சுளிக்காமல், அத்தனை கேள்விகளையும், சோகம் இழையோடிய, தன் மென் சிரிப்பின் மூலம், அழகாகவே சமாளித்தார் கத்ரீனா. 'இதுபோன்ற தோல்விகளை ஏற்கனவே சந்தித்துள்ளேன். அதைப் பற்றி திரும்ப திரும்ப கேட்க வேண்டாமே. பிதுார் படத்துக்காக, என் அழகை கூட்டியுள்ளேன். அதைப் பற்றி கேளுங்களேன்' என்றார்.