ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சமீப காலமாக பல பட தயாரிப்பாளர்களும், எழுத்தாளர்களும் தாங்கள் பெற்ற தேசிய விருதுகளை திரும்ப தர முடிவு செய்துள்ளனர். எழுத்தாளர் கல்பர்கியின் கொலை தொடர்பான பிரச்னைகளால் விருதுகள் திரும்ப அளிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், நடிகை வித்யா பாலனோ தான் பெற்ற தேசிய விருதை திரும்ப தர விரும்பவில்லை என தெரிவித்துள்ளார். இது குறித்து வித்யா கூறுகையில், இது நாடு அளித்த கவுரவம். அரசு அளித்ததல்ல. அதனால் இந்த விருதினை நான் திருப்பித்தர விரும்வில்லை என்றார். தி டர்ட்டி பிக்சர் படத்திற்காக 2012ம் ஆண்டு வித்யா பாலனுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.