ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பிகே படத்திற்கு பிறகு அமீர்கான் நடித்து வரும் படம் ''டங்கல்''. மல்யுத்த வீரராக, நான்கு பெண் பிள்ளைகளுக்கு அப்பாவாக, முற்றிலும் வித்தியாசமாக சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடிக்கிறார் அமீர்கான். இப்படத்தில் அமீர்கானின் மனைவியாக முதலில் மல்லிகா ஷெராவத் தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் நடிக்கவில்லை. தான் ஏன் இந்தப்படத்தில் நடிக்கவில்லை என்று மல்லிகா தற்போது கூறியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது... டங்கல் படத்தில் அமீர்கானின் மனைவியாக நடிக்க, நடிகை தேர்வு நடந்தபோது நானும் அதில் கலந்து கொண்டேன். எல்லோருக்கும் என்னை பிடித்திருந்தது. ஆனால் நான்கு பெண் பிள்ளைகளுக்கு அம்மாவாக எனது தோற்றம் செட்டாகவில்லை, அதனால் தான் இந்தப்படத்தில் நடிக்க முடியாமல் போனது என்று கூறியுள்ளார்.