ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பிரபல இயக்குநர் ஆனந்த் எல்.ராய், அடுத்தப்படியாக ஷாரூக்கானை வைத்து ஒரு படம் இயக்க போகிறார் என்று செய்திகள் வந்த நிலையில், தற்போது அந்தபடத்திற்கு ''கத்ரீனா மேரி ஜான்'' என்று பெயர் வைத்துள்ளனர். அதுமட்டுமல்ல இப்படத்தில் நடிகை கத்ரீனா கைப்பையும் நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகிறது. இயக்குநர் ஆனந்த், இதுபற்றி கத்ரீனாவிடம் பேசி வருகிறார். ஆனால் அவர் இன்னும் உறுதி சொல்லவில்லை. தற்போது கத்ரீனா, பார் பார் படத்தின் ஷூட்டிங்கிற்காக ஸ்காட்லாந்தில் உள்ளார். அவர் திரும்பி வந்ததும். இப்படத்தில் நடிப்பது பற்றி உறுதியான முடிவெடுப்பார் என தெரிகிறது.