சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! |
போதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில், சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மும்பை செசன்ஸ் கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியது. தனக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பை எண்ணி வருந்திய சல்மான் கான் ஒருக்கட்டத்தில் கோர்ட்டில் கண்ணீர் விட்டு அழுதுவிட்டார். மேலும் அவருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு விஷயத்தை கேள்விப்பட்ட சல்மானின தாயாருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. சல்மானுக்கு தண்டனை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் உடனடியாக ஆர்தர் ரோட்டில் உள்ள சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். சல்மான் கான், தனக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்ப்பு மேல் முறையீடு செய்ய இருக்கிறார்.
கதறிய உடன் பிறப்புகள்
சல்மானின் சகோதரர்களான சோகைல் கான், அர்பாஸ் கான், சகோதரி அர்பிதா ஆகியோரும் தங்களது சகோதரருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பால் கண் கலங்கி போய் உள்ளனர்.