ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
நடிகை ஸ்வரா பாஸ்கர், ஒரே நேரத்தில், இரண்டு படங்களில் நடித்து வருவதோடு மட்டுமல்லாது, டப்பிங் உள்ளிட்ட பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். அறிமுகமான சிறிது நாட்களிலேயே, பிசியான நடிகையாக இவர் திகழ்கிறார். இதுகுறித்து ஸ்வரா பாஸ்கர் கூறியதாவது, தான் தற்போது பிரேம் ரதான் தான் பயோ படத்திலும், மற்றும் மற்றொரு புதிய படத்திலும் நடித்து வருகிறேன். இரண்டு படங்களிலும், எனக்கு ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத, அதே சமயத்தில் வித்தியாசமான வேடங்களில் நடித்து வருகிறேன். காலையில், வீட்டில் இருந்து கிளம்பும நான், கர்ஜத் பகுதியில் நடைபெற்று வரும் சூட்டிங்கில் பங்கேற்ற பிறகு, மாலை நேரத்தில், சல்மான் உடன் நடிக்கும் படத்தின் சூட்டிங் மற்றும் டப்பிங்களில் பங்கேற்று வருகிறேன். இது எனக்கு புதியதொரு அனுபவமாக இருக்கிறது. 2015ம் ஆண்டில் வெளிவரவுள்ள, தனது படங்களை ஆவலோடு எதிர்பார்த்து இருப்பதாக ஸ்வரா கூறினார்.