ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பாலிவுட்டில் வெளியாகி வசூலை வாரி குவித்துக் கொண்டிருக்கும் 3 இடியட்ஸ் படத்தின் கதைக்கு ஆங்கில எழுத்தாளர் ஒருவர் உரிமை கொண்டாடுகிறார். அமீர்கான், கரீனா கபூர் நடித்துள்ள 3 இடியட்ஸ் படத்தை டைரக்டர் ராஜ்குமார் ஹிரானி இயக்கியுள்ளார். படம் வெளியான முதல் வாரத்திலேயே கோடிக்கணக்கில் வசூலை வாரி குவித்தது. இந்நிலையில் 3 இடியட்ஸ் கதைக்கு உரிமை கோரியிருக்கிறார் பிரபல ஆங்கில எழுத்தாளர் சேத்தன் பகத். அவர் கூறுகையில், நான் எழுதிய பைவ் பாயிண்ட் சம் ஒன் என்ற நாவலை மையமாக வைத்துதான் 3 இடியட்ஸ் படத்தை எடுத்துள்ளனர். எனது கதையை திருடியிருக்கிறார்கள். எனவே கதைக்கான தொகையை எனக்கு தர வேண்டும், என்றார்.