ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தனது அன்பு கணவர் சயீப் அலிகானின் பிறந்தநாளை தனிமையாகவும் உற்சாகமாகவும் கொண்டாட நடிகை கரீனா கபூர் முடிவு செய்துள்ளார். 5 ஆண்டுகள் காதலர்களாக திகழ்ந்த பிரபல பாலிவுட் நட்சத்திரங்கள் சயீப் அலிகான் - கரீனா கபூர், கடந்த அக்டோபர் 16ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இவர்களது திருமணம் பிரமாண்டமாகவும், கோலாகலமாகவும் நடைபெற்றது. இந்நிலையில், வரும் ஆகஸ்ட் 16ம் தேதி சயீப் தனது அழகான மனைவியுடன் தன் 43வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். பாலிவுட்டில் பிசியாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்த ஜோடிகள், சயீப்பின் பிறந்தநாளை லாஸ் ஏஞ்சல்சில் 3 வார விடுமுறையில் தனிமையாக கொண்டாட முடிவு செய்துள்ளனர்.