நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் |
இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தமிழைத் தாண்டி ஹிந்தியில் கஜினி, ஹாலிடே உள்ளிட்ட சில வெற்றி படங்களைக் இயக்கியவர். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஏ.ஆர் முருகதாஸ் மீண்டும் ஹிந்தி படம் ஒன்றை இயக்குகிறார். இதில் ஹீரோவாக சல்மான்கான் நடிக்கிறார். 2025 ஈத் பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாகிறது என சமீபத்தில் அறிவித்தனர்.
தற்போது சல்மான் கான் மற்றும் தயாரிப்பு தரப்பில் இருந்து இந்த படத்தின் படப்பிடிப்பை ஜூலை மாதத்தில் தொடங்க வேண்டும். அதற்கான பணிகளை துவங்க சொல்லி நெருக்கடி கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதன் பட்ஜெட் ரூ. 400 கோடி என்கிறார்கள். இதன் படப்பிடிப்பை ஐரோப்பிய நாடுகளில் படமாக்க உள்ளதாக கூறப்படுகிறது.