ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
"வாண்டட், ரவுடி ரத்தோர் ஆகிய ரீ-மேக் படங்களுக்கு பின், முதல் முறையாக,
ஒரிஜினலாக, இந்தியில், ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார், பிரபு தேவா. இந்த படத்தில், அஜய் தேவ்கன் தான், ஹீரோவாக நடிக்கப் போகிறாராம். ஹீரோயினாக, தீபிகா படுகோனே
நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தீபிகாவிடம் இது குறித்து கேட்டால், அந்த விஷயத்தை பற்றி, வாய் திறக்க மறுக்கிறார். அதற்கு பதிலாக, "ஒவ்வொரு புத்தாண்டையும், பெங்களூரில் உள்ள, என் வீட்டில், குடும்பத்துடன் தான், கொண்டாடுவேன். இந்தாண்டு, "ராம்லீலா படத்தின், படப் பிடிப்பு, குஜராத்தில் நடந்ததால், அங்கு இருக்க வேண்டியிருந்தது. எதிர்பாராத விதமாக, ஹீரோவுக்கு காயம் ஏற்பட்டதால், படப் பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இதனால், இரவோடு இரவாக, பெங்களூருக்கு வந்து சேர்ந்து,
குடும்பத்தினருடன், புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடினேன் என்கிறார்.