தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் |
நான்கு நாட்களுக்கு முன்னாடி சினி வதந்தியில் சொன்ன விஷயம் தான் இப்போது உண்மையாகியிருக்கிறது. ஜோதிமயமான நடிகை கில்லி நடிகருடன் நடிப்பது மாமனாருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இதனால் மாமனார் மருமகள், இடையே மனஸ்தாபம் ஏற்பட்டது. இந்த மனஸ்தாபம் பெரிதாகி மார்கண்டேயர் "எதுவுமே எனக்கு பிடிக்கலேன்னு" சொல்லிட்டு மன நிம்மதிக்காக சொந்த கிராமத்துக்கு கிளம்பி போயிட்டாராம். இதனால் தான் வேறு வழியே இல்லாமல் ஜோதிமயமான நடிகை கில்லி நடிகர் படத்திலிருந்து விலகினாராம். படத்திலிருந்து மருமகள் விலகிட்டாலும் மாமனார் மன வருத்தத்தில் தான் இருக்கிறாரம். கில்லி நடிகர் பேசினால் மார்கண்டேயர் சம்மதிப்பார்னு எலி இயக்குனர் சொன்னாராம். மற்றவங்க முடிவுல நான் தலையிட மாட்டேன்னு கில்லி நடிகர் ஸ்டிராங்கா சொல்லிட்டாராம்.