‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
மலையாளப் படத்தில் நடித்து வருகிறார் ஒன்பதுதாரா. தமிழில் டப்பிங் பேசியதைப்போல சொந்த மொழியில் பேச வேண்டும் என்று விரும்பி டப்பிங் பேசியிருக்கிறார். பேசுவதை கேட்ட இயக்குனர் “உங்க குரல் சரியில்லை. டப்பிங் பண்ணிக்கிறோம்”னு சொல்லியிருக்கிறார், இதை அவமானமாக கருதிய தாரா, “15 நாள் டயம் கொடுங்க நான் பேசுறேன்”னு சொல்லிட்டு மலையாள டப்பிங்கிற்கு தனி பயிற்சி எடுத்துள்ளார். அதிலும் குரல் மெருகேறவில்லை. கிறிஸ்தவ பெண்ணான நடிகைக்கு மலையாள அய்யர் பேச்சு மாடுலேஷன் வரவில்லையாம். இதனால் டப்பிங் பண்ண இயக்குனர் முடிவு பண்ணிட்டாராம். இதனால் அப்செட்டில் இருக்கிறார் நடிகை.