போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
ஒளிஓவியர் மறைவுக்கு பின்னர் அவரிடம் சினிமா பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த மாணவர்கள் இப்போது திக்கு தெரியாத காட்டில் நிற்பது போல நிற்கிறார்களாம். சினிமா பயிற்சி பள்ளியை தொடர்ந்து நடத்தலாமா? மூடிவிடலாமா என்று ஒளி ஓவியரின் குடும்பம் யோசித்து வருகிறதாம். பாதி பயிற்சியுடன் நிற்கும் மாணவர்களுக்கு கோல்ட்பிஷ் இயக்குனரும், பொல்லாதவனையே இயக்கிவரும் பயிற்சியை தொடர்ந்திருக்கிறார்களாம். அவர்களும் "பாதியில் இருப்பவர்களுக்கு பயிற்சி கொடுத்து அனுப்புகிறோம். புதிதாக சேர்த்தால் எங்களால் தொடர்ந்து செய்ய முடியாது" என்று கூறிவிட்டார்களாம். நல்ல சினிமா கலைஞர்களை உருவாக்க வேண்டும் என்கிற ஒளி ஓவியரின் கனவு நிறைவேறுமா? என்று தெரியவில்லை.