தமிழுக்கு வரும் சப்தமி கவுடா | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' |

இசைஞானியின் வாழ்க்கை வரலாறு படத்தில், சுள்ளான் நடிகர் நடிப்பதாக, பூஜை போடப்பட்டது. ஆனால், அந்த படத்தை, 'மெகா பட்ஜெட்'டில் தயாரிக்க, சுள்ளான் நடிகர் வலியுறுத்தியதால், இவ்வளவு பெரிய தொகையை இந்த படத்திற்காக செலவு செய்தால், போட்ட பணத்தை கூட எடுக்க முடியாது எனச் சொல்லி, இரண்டு நிறுவனங்களில் ஒரு நிறுவனம், தயாரிப்பில் இருந்து பின் வாங்கி விட்டது.
இதையடுத்து, கடந்த, ஆறு மாதங்களாக அந்த படத்தை கிடப்பில் போட்டவர்கள், இப்போது இன்னொரு புதிய நிறுவனத்துடன், 'டீல்' போட்டு, அப்படத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.




