சினேகா திருமணத்தை நடத்தி வைத்தேன் : இயக்குனர் சேரன் | மல்டிபிளக்ஸ் தியேட்டர்களின் உணவு பொருட்கள் விலை : உச்சநீதிமன்றம் ஆதங்கம் | புதிய அப்டேட் கொடுத்த ராஜமவுலி | 55 வயதான கேஜிஎப் நடிகர் புற்றுநோயால் மரணம் | பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் |

முன்னணி நடிகர் தயாரிக்க இருந்த படத்தில் ஒப்பந்தமாகி இருந்த நடிகர், அந்த படத்தை ஓராண்டுக்கு மேலாக தயாரிப்பதாக சொல்லி, கடைசி நேரத்தில், அவர் கிடப்பில் போட்டு விட்டதால், செம கடுப்பாகி விட்டார்.
காரணம், இந்த ஒரு படத்தை நம்பி, தேடி வந்த இரண்டு மெகா நிறுவனங்களின் படங்களை தட்டிக் கழித்தார். ஆனால், இப்போது ஒப்பந்தமாகியிருந்த, படமும், 'டிராப்' ஆகியதால், கடும், 'அப்செட்'டில் இருக்கிறார்.
'ஆண்டிற்கு ஒரு படம் என்று, நான் எடுத்திருந்த பாலிசியை கிடப்பில் போட்டு, ஒரே நேரத்தில், பல படங்களில் நடிக்கும் பாலிசியை மீண்டும் பின்பற்ற போகிறாராம் நடிகர்.