ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
அன்பு பாசத்தை பற்றியும், குடும்பம் பற்றியும் மேடைகளில் கவிதை பொங்க பேசும் பெரிய அரசு கவிஞரின் பேமிலிக்குள் நடப்பது அதற்கு நேர் எதிர்மாறானதுதானாம். கவிஞரும் அவரது பொன்னான மனைவியும் பல ஆண்டுகளாக பிரிந்து வாழ்வது கோலிவுட்டின் கோலி சோடாவுக்கு கூட தெரிஞ்ச ரகசியம்தான். சமீப காலமாக கம்யூனிஸ்ட் தலைவர் பெயர் கொண்ட மகனுக்கும், கவிஞருக்குமே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பேசிக்கிறதில்லையாம். கவிஞரோடு இப்போ இருகிறது இளைய புத்திரன் மட்டும்தானாம். அவனை தன்னைப்போலவே பெரிய கவிஞனாக்குவதுதான் இப்போது கவிஞரின் இலக்காம். "கடலுக்கு அருகில் கடல் மாதிரி வீடு இருக்கு. வைரங்கள் ஒரு புறமும், முத்துக்கள் மறுபுறமும் குவிந்து கிடக்குது. ஆனால் பேமிலிக்குள்ள சந்தோஷம் இல்லியே" என்று வருந்துகிறது கவிஞரின் நட்பு வட்டாரம்.