போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
ப்ரியமான மணி நடிகை என்னதான் முட்டி மோதினாலும் தமிழில் மட்டும் சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. காரணத்தை தேடிய நடிகை இப்போது அதை கண்டுபிடித்திருக்கிறார். அது அவரது தாய்குலம்தான். தாய்குலத்தின் படபட பேச்சும், மற்ற ஹீரோயின்களையும், ஹீரோக்களையும் மட்டம்தட்டி பேசுவதுதான் என்று கண்டுபிடித்திருக்கிறார். அதனால் இப்போது தாய்குலத்தை கழற்றி விட்டுவிட்டாராம். தானே களத்தில் இறங்கி சான்ஸ் தேட ஆரம்பித்து விட்டாராம். அண்மையில் தனக்கு கதை சொல்ல வந்த இயக்குனரையும், தயாரிப்பாளரையும் பெங்களூர் வீட்டுக்கே வரவழைத்து கதை கேட்டு விருந்து வைத்து அனுப்பினாராம். விருந்து சாப்பிட்டு திரும்பிய இயக்குனர் பெருமை அடித்துக் கொள்ள இப்போது பலர் பிரியமான மணிக்கு கதை சொல்ல காத்திருக்கிறார்களாம்.