ரஜினிகாந்த் சம்பளம் பற்றி பரவும் தகவல் | இரவு 11.30 மணிக்கு சிக்னலில் நடக்கும் கதை | தலைப்புக்காக 'ஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்ட 'கபுள் பிரண்ட்லி' | சாய்பல்லவி சம்பளம் எகிறியது | ‛மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ் : மும்பையிலிருந்து வந்த லைலா | 'வாரணாசி' படத்தின் பட்ஜெட், 1300 கோடியா ? | பிளாஷ்பேக்: சிவாஜிக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய கட்அவுட் | பேரன், பேத்திக்கு ஆன்மிக பெயர் சூட்டி மகிழ்ந்த சிரஞ்சீவி | 'பொன்னியின் செல்வன்' பாடல் வழக்கு: ஏ.ஆர்.ரஹ்மான் 2 கோடி செலுத்த கோர்ட் உத்தரவு | செக் மோசடி வழக்கில் தயாரிப்பாளர் சதீஷ்குமார் விடுதலை |

ராஜா ராணி-2 தொடரில் வில்லியாக நடித்து கலக்கிய அர்ச்சனா, பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு டைட்டில் வின்னர் ஆனார். அதன்பின் வெப் சீரிஸ்களிலும், குறும்படங்களிலும் நடித்து வந்தார். இந்நிலையில் டிமாண்டி காலனி-2 படத்தில் நடித்தது அவருக்கு நல்லதொரு சினிமா அறிமுகமாக அமைந்தது. இதனைதொடர்ந்து முழுக்கவனத்தையும் சினிமா பக்கம் திருப்பிய அர்ச்சனா தற்போது சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் பெரிய பட்ஜெட் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். இதற்கான அக்ரிமெண்டை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அர்ச்சனா தனது மகிழ்ச்சியினை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.