சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முக்கிய போட்டியாக பார்க்கப்பட்ட இந்தியா- பாகிஸ்தான் நாடுகளுக்கிடையேயான போட்டி நேற்று (அக்.,14) ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா, பாகிஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த போட்டியை காண ஏராளமான அரசியல் தலைவர்களும், நடிகர், நடிகைகளும் குவிந்தார்கள்.
தமிழ் நடிகர்களில் நடிகர் சதீஷும் இந்த கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்துள்ளார். அப்போது பாகிஸ்தான் அணியை இந்திய அணி வீழ்த்தியதைக் கொண்டாடும் விதமாக அங்கு கூடியிருந்த லட்சக்கணக்கானோர் வந்தே மாதரம் பாடலை பாடி உள்ளார்கள். அப்போது நடிகர் சதீஷூம் சேர்ந்து அந்த பாடலை பாடியுள்ளார். இது குறித்த வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார்.