டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

மக்கள் மனதில் இடம்பிடித்த பாக்கியலெட்சுமி தொடர் நான்கு வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஷ் கடந்த வருடமே சீரியலை விட்டு விலகுவதாக பதிவிட்டிருந்தார். ஆனால், ரசிகர்களோ பாக்கியலெட்சுமி தொடரில் சதீஷ் தொடர்ந்து நடிக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்தனர். இதனையடுத்து சீரியலை விட்டு விலகும் முடிவிலிருந்து பின்வாங்கிய சதீஷ், தற்போது மீண்டும் பாக்கியலெட்சுமி தொடரை விட்டு விலகுவதாக கூறியுள்ளார். இதுபற்றி இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'பாக்கியலெட்சுமி தொடரை விட்டு நான் விலகும் தருணம் வந்துவிட்டது' என்ற கேப்ஷனுடன் 'ஒரு பொய்யை முத்தமிடுவதை விட உண்மையிடம் அரை வாங்கிக் கொள்ளலாம்' என குறிப்பிட்டுள்ளார்.