புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி |
தற்போது தெலுங்கில் விராட பருவம், பிளட் மேரி போன்ற படங்களில் நடித்துள்ள நிவேதா பெத்துராஜ் அடுத்தபடியாக சிரஞ்சீவி நடிக்கும் 154வது படத்தில் நடிக்கப்போவதாக கோலிவுட்டில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆச்சாரியா படத்தை அடுத்து சிரஞ்சீவி நடிக்கும் இந்த படத்தை பாபி இயக்குகிறார். இந்தப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க, தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவரான ரவி தேஜா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் ஒப்பந்தமாகி இருக்கிறார். அதோடு இதற்கு முன்பு தெலுங்கில் நடித்த படங்களை விட இந்த படத்தில் அவர் கவர்ச்சிகரமாக ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.