மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு | இருமனம் ஒருமனமான தருணம்... : 2025ல் கெட்டிமேளம் கொட்டிய திரைப்பிரபலங்கள்...! | பிளாஷ்பேக்: புதுமுகங்களின் அணிவகுப்பில் புதுமை படைத்த “பொண்ணுக்கு தங்க மனசு” |

பூரி ஜெகநாத் இயக்கத்தில் தெலுங்கில் விஜய் சேதுபதி நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் அதே பகுதியில் அனில் ரவி புடி இயக்கத்தில் சிரஞ்சீவி - நயன்தாரா இணைந்து நடித்து வரும், மன சங்கர வர பிரசாத் கரு என்ற படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிரஞ்சீவி படப்பிடிப்பு நடைபெற்ற பகுதிக்கு விஜய் சேதுபதி, பூரி ஜெகநாத், தபு மற்றும் சார்மி ஆகியோர் சென்று அவர்களை சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பின்போது இரண்டு படகுழுவினரும் நீண்ட நேரம் ஜாலியாக பேசி மகிழ்ந்துள்ளார்கள். அப்போது அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.