பிளாஷ்பேக் : அநேக புதுமைகள் படைத்த “ஆயிரத்தில் ஒருவன்” | முதல் முறையாக இணையும் ரவி மோகன், எஸ்.ஜே. சூர்யா! | ரீ ரிலீஸ் ஆகும் விஜய்யின் குஷி, சிவகாசி | 'குபேரா' இயக்குனருக்கு பேனா பரிசளித்த சிரஞ்சீவி | 'மாமன்' படத்தில் சுவாசிகா, பால சரவணனின் நடிப்பு: சூரி வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு! | சசிகுமாரின் 'பிரீடம்' படத்தின் டீசர் வெளியானது! | பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு கர்மாவும், கடவுளும் பதிலடி கொடுக்கட்டும்! - பாடகி சின்மயி | ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை திருமணத்திற்கு அழைத்த நாகார்ஜுனா | விஜய் நடித்த 'லியோ' படப் பாடல் படப்பிடிப்பு: 35 லட்சம் முறைகேடு புகார் | நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தயாரிப்பில் பிரபல நிறுவனம் |
பிரபாஸூடன் பூஜா ஹெட்டே இணைந்து நடித்த ராதே ஷ்யாம் படம் திரைக்கு வந்துள்ள நிலையில் விஜய்யுடன் அவர் நடித்துள்ள பீஸ்ட் படம் வருகிற ஏப்ரல் மாதம் திரைக்கு வர உள்ளது. அதையடுத்து ஆச்சார்யா, சர்க்கஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது பூஜா ஹெக்டே அளித்துள்ள ஒரு பேட்டியில், பாலிவுட் நடிகர் சல்மான்கான் குறித்து ஒரு தகவல் வெளியிட்டுள்ளார்.
அதாவது, சல்மான்கான் ஒரு உண்மையான மனிதர். அவர் உங்களை விரும்பினால் அதை நீங்கள் சொல்லலாம். அவர் விரும்பவில்லை என்றால் அது அவரது முகத்தில் கூட தெரியும். உங்கள் முகத்திற்கு மிகவும் பொருத்தமானவர். அப்படிப்பட்டவர்கள் புத்துணர்ச்சி ஊட்டுவதாக நான் உணர்கிறேன். குறைந்தபட்சம் அவர் என்ன நினைக்கிறார் என்பது உங்களுக்கு தெரியும் என்று சல்மான்கானின் ரியல் கேரக்டர் குறித்து அந்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார் பூஜா ஹெக்டே.