மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
தற்போது தெலுங்கில் விராட பருவம், பிளட் மேரி போன்ற படங்களில் நடித்துள்ள நிவேதா பெத்துராஜ் அடுத்தபடியாக சிரஞ்சீவி நடிக்கும் 154வது படத்தில் நடிக்கப்போவதாக கோலிவுட்டில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆச்சாரியா படத்தை அடுத்து சிரஞ்சீவி நடிக்கும் இந்த படத்தை பாபி இயக்குகிறார். இந்தப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க, தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவரான ரவி தேஜா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் ஒப்பந்தமாகி இருக்கிறார். அதோடு இதற்கு முன்பு தெலுங்கில் நடித்த படங்களை விட இந்த படத்தில் அவர் கவர்ச்சிகரமாக ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.