100 கோடி கிளப்பில் ‛பராசக்தி' : சிவகார்த்திகேயனுக்கு 5வது படம் | இப்பவும் கதை கேட்கும்போது துாங்குறீங்களா? : அஸ்வின் சொன்ன பதில் | விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா திருமண ஏற்படுகள் தீவிரம் | தெலங்கானா : டிக்கெட் கட்டண உயர்வுக்கு 90 நாள் விதி | 'இளையராஜா' பயோபிக் இந்த வருடமாவது ஆரம்பமாகுமா ? | 'ஜனநாயகன்' வழக்கு விவகாரம் : அடுத்து என்ன நடக்கலாம்? | மீண்டும் வருகிறோம்- மங்காத்தா படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்ட வெங்கட் பிரபு! | ஜனவரி 23ல் ஓடிடியில் வெளியாகும் தனுஷின் தேரே இஸ்க் மெய்ன்! | விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ்குமார் வரிசையில் கங்கை அமரன், தேவிஸ்ரீ பிரசாத் | 25 ஆண்டுகளுக்கு பின் மறுமணமா : பார்த்திபனின் 'நச்' பதில் |

நாக சைதன்யா நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் தண்டேல் திரைப்படம் வெளியாகி ஓரளவு வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் இப்போது கார்த்திக் தண்டு என்பவர் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார் நாக சைதன்யா. இந்த படத்தின் கதையை இயக்குனர் சுகுமார் எழுதியுள்ளார். கதாநாயகியாக மீனாட்சி சவுத்ரி நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நாக சைதன்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு தற்போது இந்த படத்திற்கு விருஷகர்மா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. நடிகர் மகேஷ்பாபு தனது சோசியல் மீடியா பக்கத்தில் இதன் டைட்டில் போஸ்டரை வெளியிட்டு நாக சைதன்யாவுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன் விருஷகர்மா என்கிற டைட்டில் மிகவும் கம்பீரமாக இருக்கிறது என்றும் பாராட்டியுள்ளார்.




