விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
பிரேமம், பிடா மற்றும் எம்.சி.ஏ., படங்களை தொடர்ந்து, கரு படம் மூலம் தமிழுக்கு வருகிறார், சாய்பல்லவி. அதையடுத்து, தனுஷின், மாரி 2 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் அவர், 'கதாநாயகர்களுடன் அதிக நெருக்கமாக நடிக்க மாட்டேன். அவர்களுக்கு இணையாக எனக்கும் கதையில் முக்கியத்துவம் இருக்க வேண்டும்...' என்ற கண்டிஷன்களை முன் வைத்தே படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். கையில் உள்ள களாப்பழம், மரத்திலுள்ள பலாப் பழத்துக்கு மேல்!