மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! |
ராஜமவுலியின், பாகுபலி படம், 250 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டு, 600 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதன் காரணமாக, இப்படத்தின் இரண்டாம் பாகத்தை, இன்னும் அதிக பொருட்செலவில் தயாரிக்க திட்டமிட்டுள்ளார் ராஜமவுலி. இந்நிலையில், பாகுபலிக்கு போட்டியாக, இந்தியில், பாஜிரோ மஸ்தானி என்ற சரித்திர படம், பிரமாண்டமாக உருவாகி வருகிறது. அத்துடன், தஞ்சை பெரிய கோவிலை மையமாக வைத்து, பாகுபலிக்கு இணையான பிரமாண்டத்தில் படம் எடுக்கப் போவதாக, கோலிவுட் இயக்குனர்களில் ஒருவரான, எஸ்.பி.ஜனநாதன் கூறியுள்ளார். இப்படத்தில், ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
— சினிமா பொன்னையா